பாரத் ஆங்கில உயர்நிலை பள்ளி
பாரத் ஆங்கில உயர்நிலை பள்ளி என்பது புதுச்சேரி ஆட்சிப்பகுதியில் உள்ள அரியாங்குப்பம் என்னும் ஊரில் உள்ளது. 1977 ஆம் ஆண்டு மே 19 அன்று இராதா என்கிற கிருஷ்ணன் என்பவரால் இப்பள்ளி தொடங்கப்பட்டது. ”உண்மை, துணிவு மற்றும் பிரகாசம்” எனும் வாக்கியத்தை பள்ளியின் கொள்கை வாக்கியமாகக் கொண்ட இப்பள்ளியின் நிர்வாகியாக கி. பார்த்தசாரதி என்பவரும், தலைமை ஆசிரியையாக பா. உமாதேவி என்பவரும் உள்ளனர்.
Read article
Nearby Places
அரியாங்குப்பம்
புதுச்சேரியின் புதுச்சேரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

புதுச்சேரி (நகரம்)
இந்திய அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில், புதுச்சேரி மாவட்டத்தில் அமைந்துள்ள நகராட்சி
புதுச்சேரி மாவட்டம்
புதுச்சேரியில் உள்ள மாவட்டம்
புதுச்சேரி தொடருந்து நிலையம்

புதுச்சேரி
இந்தியாவின் ஒன்றியப் பகுதி

வீராம்பட்டினம்
இந்திரா காந்தி விளையாட்டரங்கம், புதுச்சேரி
சிங்கிரிகுடி
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி